தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
VAYALVELI THIRAIKKALAM VAYALVELI THIRAIKKALAM
6.93K subscribers
6,665 views
174

 Published On Dec 27, 2016

தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு என்னும் தலைப்பில் புலவர் பொ.வேல்சாமி அவர்கள் ஆற்றிய சிறப்புரையினைத் தமிழார்வலர்களின் பார்வைக்கு வைக்கின்றோம். அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்ட புலவர் அவர்களுக்கும், இந்த உரையினைக் கேட்க உள்ள உலகத் தமிழர்களுக்கும் நிறைந்த நன்றியுடையோம். தங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தமிழால் இணைவோம். தொல்காப்பியம் அறிவோம்!

show more

Share/Embed