Published On Dec 19, 2016
தொல்காப்பியமும் வடமொழி மரபும் என்ற தலைப்பில் புலவர் பொ.வேல்சாமி அவர்கள் ஆற்றிய உரையை ஆய்வாளர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் பயன்படும் வகையில் வெளியிடுகின்றோம். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். தங்கள் ஊக்கமொழிகள் எங்களை நெறிப்படுத்தும்.
show more