தொல்காப்பியப் பதிப்புகள் - புலவர் பொ.வேல்சாமி சிறப்புரை
VAYALVELI THIRAIKKALAM VAYALVELI THIRAIKKALAM
6.93K subscribers
4,657 views
101

 Published On Jul 25, 2016

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியப் பதிப்புகள் என்ற தலைப்பில் நாமக்கல் புலவர் பொ. வேல்சாமி அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வு 23.07.2016 மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்றது. உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தக் காணொளியைப் பணிந்து வெளியிடுகின்றது.

show more

Share/Embed