Published On Jul 25, 2016
உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியப் பதிப்புகள் என்ற தலைப்பில் நாமக்கல் புலவர் பொ. வேல்சாமி அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வு 23.07.2016 மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்றது. உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தக் காணொளியைப் பணிந்து வெளியிடுகின்றது.
show more