Published On Feb 19, 2017
தொல்காப்பியமும் வள்ளலாரும் என்ற தலைப்பில் 16.02.2017 இல் உலகத் தொல்காப்பிய மன்றத்திற்காக முனைவர் தவத்திரு ஊரன் அடிகளார் அரியதொரு சிறப்புரையை வழங்கினார். உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் இதனை வழங்குவதில் பெருமைகொள்கின்றோம். தங்கள் ஊக்கமொழிகள் எங்களை வழிநடத்தும்; எழுதுங்கள். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களின் பார்வைக்கும் இந்த உரையை அறிமுகம் செய்யுங்கள்.
show more