Published On Feb 9, 2016
08.02.2016 திங்கள் மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி, நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலையரங்கில் தொல்காப்பியம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் ஆற்றிய உரையை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றோம். படைப்பு: உலகத் தொல்காப்பிய மன்றம்
show more