Published On May 11, 2016
புதுச்சேரியில் அமைந்துள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் 04.05.2016 அறிவன்(புதன்) கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை புதுச்சேரி நீடா இராசப்பையர் தெருவில் அமைந்துள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்களின் தொல்காப்பியம் உரியியல் என்ற தலைப்பில் அமைந்த உரையின் காணொளி வடிவத்தினை உலகத் தமிழர்களின் பார்வைக்கும் ஆவணப்படுத்தலுக்கும் வைக்கின்றோம். நண்பர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
show more