Published On Apr 10, 2016
முனைவர் இராச. கலைவாணி அவர்கள் 10.04.2016 மாலை 6.30 மணிக்குத் தொல்காப்பியத்தில் இசை என்ற தலைப்பில் புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் ஆற்றிய உரையின் காணொளி வடிவம் இஃது. புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் வெளியீடான இதனை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றோம்.
show more