Published On Dec 1, 2018
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியரும், புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளியின் இன்றைய ஆய்வறிஞருமாகிய முனைவர் கோ. விசயவேணுகோபால் அவர்கள் தொல்காப்பியம் அறிமுகம் என்ற தலைப்பில் வழங்கிய சிறப்புரையை 30.11.2018 இல் பதிவு செய்தோம். உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் இணையவெளியில் வைக்கின்றோம். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களின் பார்வைக்கும் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தங்களின் ஊக்கமொழிகள் எங்களை நெறிப்படுத்தும். அனைவரும் இணைந்து தொல்காப்பியம் பரப்புவோம்.
show more