CRIME THRILLER NOVEL-சுஜாதாவின் "அப்ஸரா"(தமிழ் கிரைம் திரில்லர் )
Tamil Kathaigal Tamil Kathaigal
3.9K subscribers
7,021 views
124

 Published On Feb 10, 2024

ஒரு நல்ல Psychological Crime thriller. ஒரு சிறுவன் தான் வளர்கிற சூழலில் இருந்து எதிர்கொள்கிற முரண்பாடுகள், உளவியல் தாக்கங்கள் என்பவை அவன் வாழ்கையை எப்படி மாற்றிப்போடுகிறது .
அப்ஸரா - திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர் கொலைகள், போலீஸின் துரத்தல், துப்பறிதல், தடுக்கப் போராடுதல் என விறுவிறுப்பான தளத்தில் பயணிக்கும் சுறுசுறு நாவல்.
நல்ல கதை கேட்கும் அனுபவத்திர்க்கு ஹெட்ஃபோன் உபயோகித்து கேளுங்கள்.
பிடித்திருந்தால்,சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
மேலும் சிறந்த கதைகள் கேக்க
சேனல்    / @crimenovels-தமிழ்கிரைம்நாவல்க  

show more

Share/Embed