CRIME NOVEL-சுஜாதாவின் "ஜோதி"(தமிழ் க்ரைம் மர்ம நாவல்.)
Tamil Kathaigal Tamil Kathaigal
3.9K subscribers
6,315 views
122

 Published On Nov 7, 2023

, "ஜோதி" தினமணிக் கதிரில் வெளிவந்தது. ஜோதியில் ஒரு பெண் பலியாகின்றாள். இம்முறை குற்றவாளி யார் என்று புரிந்தாலும், தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. நமக்கு மட்டுமல்ல. இன்ஸ்பெக்டருக்கும் கூடத்தான்.
அப்பாவிப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதுதான். அந்தக் கால கட்டத்தில் இந்த வகைக்கதைகள் மூலம் சுஜாதா பரபரப்பாகப் பேசப்பட்டார். Poetic Justice எனப்படும் 'கவித்துவாமான நீதி' வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தாலும், நடைமுறை வாழ்க்கையில் அப்படி ஒன்றும் நல்லவர்கள் எப்போதும் வாழ்ந்ததாகவும், கெட்டவர்கள் எப்போதும் வீழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லையே! எனவே நல்லவர்கள், கெட்டவர்கள் என இரு சாராருமே வாழ்வதும், வீழ்வதும் சகஜமே என்ற நடைமுறை யதார்த்தினை உணர்த்துகின்றது இந்த கதை.

show more

Share/Embed