CRIME NOVEL-சுஜாதாவின் "ஆயிரத்தில் இருவர்"(முழு நீள க்ரைம் மர்ம நாவல்)
Tamil Kathaigal Tamil Kathaigal
3.9K subscribers
7,614 views
131

 Published On Oct 14, 2023

கணேஷ்,வசந்த் ,இணை துப்பறியும் இந்த சுஜாதாவின் "ஆயிரத்தில் இருவர்" எப்போதும்போல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை . சுஜாதாவின் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து .
சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடர வேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவகார வழக்கு இல்லை என்று கணேஷ் வஸந்த்யூகிக்கும்போது, மாமனாரும், மாப்பிள்ளையும் அவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளிக்கிறார்கள்.

show more

Share/Embed