எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனும் அப்பாவும் சேர்ந்தால் அங்கே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது . இந்தப் பாடல் எழுதும்போது ஏற்பட்ட சம்பவத்தையும் பாடலுக்கான விளக்கத்தையும் சொல்லி இருக்கிறேன்.