Published On Jan 30, 2024
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடலின் பின்னணியை இப்போது யோசித்துப் பார்த்தால், தன் மனதில் எத்தனை துயரங்களை தாங்கிக்கொண்டு அப்பா வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு வலியும் எழுத்தாக மாறி இன்று அவரை தெய்வ நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்பது சத்தியம்.
show more