போர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே
Dinamalar Dinamalar
2.74M subscribers
175,054 views
2.4K

 Published On Jun 19, 2020

லடாக் எல்லையில் நடந்த சண்டை
இந்தியா, சீனா இடையே
போருக்கு வழிவகுக்குமா?
என்ற அச்ச உணர்வை
இரு நாட்டவர் மனதிலும்
ஏற்படுத்தியுள்ளது.

1962ம் ஆண்டில்
இந்தியாவும் சீனாவும் போரிட்டன.
ஒரு மாதமே நடந்த அந்தப் போரில்
சீனா வெற்றிபெற்றது.
அக்சாய் சின் என்ற பகுதிக்கு
இரு நாடுகளும் உரிமை கோரியதுதான்
போருக்கு காரணமாக அமைந்தது.

அக்சாய் சின்னை கைப்பற்றியதும்
சீனா போர் நிறுத்தத்தை அறிவித்தது.
700 சீனர்களும், 1,400 இந்தியர்களும்
அந்தப் போரில் மாண்டனர்.#India #China #war For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg

Facebook:   / dinamalardaily  
Twitter:   / dinamalarweb  
Download in Google Play: https://rb.gy/ndt8pa

show more

Share/Embed