Published On Jun 22, 2020
பாடர்ல சைனா இனிமே வாலாட்டினா
என்ன வேணாலும் பண்ணுங்க;
சும்மா விட்றாதீங்கன்னு
நம்ம ராணுவ வீரர்களுக்கு இந்தியா
முழு சுதந்திரமும் கொடுத்திருக்கு.
இது சைனாவோட அடிவயத்துல
நிச்சயம் ஒரு பயத்த பரவ விட்டுருக்கும்.
பேச்சுவார்த்தைய மீறி ஜூன் 15ல
லடாக் கவான் பள்ளத்தக்குதல
அத்து மீறி டேரா போட்டாங்க சீனாகாரங்க.
கூடாரத்த காலி செய்ய நம்ம வீரர்கள்
சொன்னப்போ மோதல் ஏற்பட்டிருக்கு.
அதுல நம்ம வீரர்கள் 20 பேர சீனா கொன்னுச்சு.
நாம கொடுத்த பதிலடியில
சீனாகாரங்க 35 பேரு இறந்திருக்காங்க...
தாக்குதல் நடத்திய சீனா வீரர்கள்
வழக்கமா லடாக் பாடர்ல
இருக்குற ஆளுங்க இல்ல;
டெத் ஸ்குவாட் பிரிவ
சேந்தவங்கன்னும் சொல்றாங்க.
கல்லுங்க, அணிங்க அடிக்கப்பட்ட
கட்டைகள தயாரா வெச்சிருந்து
நம்ம வீரர்கள தாக்கியிருக்காங்க.#Rajnath Singh #Russia #Visit # delivery #S-400system For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: https://rb.gy/ndt8pa