Published On Sep 12, 2024
#எப்பேர்ப்பட்டகஷ்டங்களையும் உடனேதீர்க்கும்ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் ஸ்லோகம்.#
ஹிரண்யகசிபுவின் பாறை போன்ற மார்பினை தன் கூரிய உழி போன்ற நகங்களால் கிழித்தெறிந்தவரும், பிரகலாதனின் ஆனந்தத்திற்கு காரணமான பகவான் ஸ்ரீ நரசிம்மரை நான் வணங்குகிறேன்.
பகவான் நரசிம்மர் இங்கும் அங்கும் எங்கும் சென்ற இடமெல்லாம் இருக்கிறார். அகத்திலும் புறத்திலும் கூட இருக்கிறார். காரணங்களுக்கெல்லாம் காரணமாக பகவான் நரசிம்மரை நான் தஞ்சம் அடைகிறேன்.
ஓ கேசவா பிரபஞ்சத்தின் பிரபுவே ஓ,ஹரியே பாதி மனிதனும் ,பாதி சிங்கமும் ,மான உருவத்தை ஏற்ற உமக்கு எல்லா புகழும் உரித்தாகுக. ஒருவன் தனது விரல் நகங்களுக்கு இடையே சிறு பூச்சியை நசுக்குவது போல் அசுரன் இரணிய கசிபுவை உடலை உமது அழகிய விரல் நகங்களால் கிழித்து எறிந்து விட்டீர்கள், அப்படிப்பட்ட நரசிம்ம பகவானை நான் தஞ்சம் அடைகின்றேன். ஸ்ரீ நரசிம்மர் திருவடிகளுக்கு நமஸ்காரம்.
அனைவரும் படித்து பயனடையுங்கள். லைக் பண்ணுங்க .ஷேர் பண்ணுங்க. சப்ஸ்கிரைப் பண்ணுங்க.