பிறவிப் பிணி தீர்த்து பிறவா பெரு வரம் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 22 | Abirami Anthathi - 22
Athma Gnana Maiyam Athma Gnana Maiyam
3.61M subscribers
42,066 views
1K

 Published On Aug 14, 2020

பாடல் - 22
கொடியே, இளவஞ்சிக்கொம்பே- எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

Song - 22
Kodiye, ilavansik kombe, enakku vambe pazhuththa
padiye maraiyin parimalame, pani maal imayap
pidiye, piraman mudhalaaya thevaraip perra amme!
adiyen irandhu ingu inip piravaamal vandhu aandu kolle.

அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.

- ஆத்ம ஞான மையம்

show more

Share/Embed