Published On Oct 4, 2024
பூர்ணிமாவுக்கு தன்னோட தோழி ரேவதிதான் ராத்திரியில பயமுறுத்துற உருவம்னு தெரியவருது. அவ இறந்து போனதை நினைச்சு வருத்தபட்டவ தன்னை ஏன் அவ தாக்குறான்னு புரியாம குழம்புறா. இனி நடந்தது என்னன்னு வாங்க தெரிஞ்சுக்கலாம்.
எழுத்தாளர்
ஷீலாதேவிஅருணாசலம்
குரல்
ஷீலாதேவிஅருணாசலம்
#paranormal #horrorstories #ungalsahothari #ghost #suspensestories #tamil #ungal
show more