Published On Sep 20, 2024
வருண் மகேந்திரனின் சொந்தக்கரபையன் என்று தெரியவருகிறது. அவன் அம்மா வருணுக்காக பூர்ணிமாவைப் பெண்கேட்க வருகிறாள். அப்போது அவள் பூர்ணிமாவுக்கு காத்துக் கருப்பு பிரச்சனை இருக்கலாம் எனக்கூற அதிர்ந்து போகின்றனர்..
சண்முகி கதீஜாவின் ஆன்மாவிடம் பூர்ணிமாவை விட்டு விலகும்படி கேட்க அது மறுக்கிறது...
அடுத்து நடக்கப் போவதென்ன?....
show more