Published On May 22, 2024
• மீராவின் பிரம்ம ராக்கதன் 2 | srivinit...
மீராவின் பிரம்ம ராக்கதன்..!! (Part-2)
• மீராவின் பிரம்ம ராக்கதன் 1| tamil nov...
மீராவின் பிரம்ம ராக்கதன்..!! (Part-1)
மீராவின் கன்னங்களோ ஏகத்துக்கும் சிவந்து போயிருந்தன.
திருமணம் முடிந்ததும் சாதாரண மங்கையர் அனைவருக்கும் தோன்றும் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு தன் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டியவனின் வருகைக்காக அந்த முதலிரவு அறைக்குள் காத்திருந்தாள் அவள்.
படபடப்பு கலந்த கூச்சம் அவள் மேனி எங்கும் வியாபித்திருந்தது.
இதோ வரப் போகின்றான்...
இன்னும் சில நிமிடங்களில் தன்னை நெருங்கி விடப் போகின்றான் என்றெல்லாம் எண்ணி இனிய படபடப்போடு பஞ்சை ஒத்த படுக்கையில் அமர்ந்திருந்தவளின் காதுகளில் ஒருவன் அலறும் சத்தம் துல்லியமாகக் கேட்க, பதறி எழுந்தவள் வேகமாக அவள் இருந்த அறையை விட்டு வெளியேறி சத்தம் வந்த திசை நோக்கி ஓடினாள்.
‘என்னவாயிற்று...? யார் இப்படி அலறுவது...?’ என எண்ணித் திகைத்தவாறே ஓடியவளின் கால்களோ கீழே வரவேற்பறையில் உதிரம் சிந்தும் கத்தியோடு நின்று கொண்டிருந்த தன் கணவனைக் கண்டதும் தரையோடு வேரோடிப் போயின.
விதிர்விதிர்க்க நம்ப முடியாது தன் விழிகளை அகல விரித்தாள் மீரா.
அவள் விழிகளை அகல விரித்துப் பார்த்த கணம் அவனுடைய கரத்தில் இருந்த கத்தியோ மீண்டும் தன் முன்னே மண்டியிட்டு மடங்கி அமர்ந்திருந்தவனின் மார்பில் ஏற, உதிரமோ கொடகொடவென கொட்டத் தொடங்கியது.
உயிரற்ற பிணமாய் குத்து வாங்கியவன் தரையில் சரிய மென் மனம் படைத்த மெல்லியவளுக்கோ இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
கொ... கொலை....! அவளுடைய கணவன் ஈவு இரக்கமின்றி ஒருவனை கொலை செய்து விட்டான்.
ஐயோ...!! கடவுளே...!! எனப் பதறியவள் அடுத்த கணம் “வீல்....” என அலற, சட்டென மேலே நின்றவளைத் தன் கூர் விழிகளால் ஏறிட்டுப் பார்த்தான் அவன்.
பொறுமையே இல்லாதவன் மிக சிரமப்பட்டு பொறுமையை இழுத்துப் பிடித்தவனாக,
“ப்ச் பேபி.... கீப் கொய்ட்.... பாலைக் குடிச்சுட்டு படுத்துக்கோ.. டென் மினிட்ஸ்ல நான் வர்றேன்...” என எதுவும் நடவாதது போல கூறியவன் உதிரம் தோய்ந்த கத்தியை இறந்து கிடந்தவனின் சட்டையில் துடைக்க,
விதிர் விதிர்த்துப் போனவளாய் அஞ்சி அவனுடைய கண் பார்வை படாத இடம் நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினாள் அந்த மென்மலர்.
“ஏய் பார்த்துப் போடி...” என அவன் கத்தியது அவளுடைய செவிகளை எட்டவே இல்லை.
To read in kindle:https://amzn.in/d/21Q4scJ
Hi dears, 👋👋
நான் ஸ்ரீ வினிதா.
தமிழ் நாவல் இளம் எழுத்தாளர்.
இதுவரை இருபத்தைந்து நாவல்களுக்கு மேலே எழுதியுள்ளேன்.
மனதை உருக்கும் காதல் கதைகளை பல விதமான திருப்பங்களோடு என் கதைகளில் காணலாம்.
Amazon , piratilipi, ஏந்திழை என ஒவ்வொரு தளத்திலும் என்னுடன் பயணித்த அனைத்து வாசகர்களும் இனி youtube இலும் என்னைத் தொடரலாம்.
ஆன்காயிங் கதைகளுக்கான லிங்க் யாவும் இதில் பதிவிடப்படும்.
🍁என்னுடைய நாவல்கள் 👇
💜 வஞ்சம் ஏனோ வசீகரா..!!
💜 ஊதாப்பூ காதலி..!!
💜 என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா..?
💜 ஆளை அசத்தும் அசுரா..!!
பாகம் ஒன்று
💜 ஆளை அசத்தும் அசுரா..!!
பாகம் இரண்டு
💜 அனலோடு மோதும் அஞ்சன விழிகள்..!!
💜 காந்தப் புயலே உன்னை நேசிக்கிறேன்..!!
💜 ஆசை கொள்ளாதே அந்நியனே..!!
💜 இதயம் திருடாதே இந்திரனே..!!
💜மோகத்தை வென்றவளே..!!
பாகம் ஒன்று
💜 மோகத்தை வென்றவளே..!!
பாகம் இரண்டு
💜 மோகத்தை வென்றவளே..!!
முழுத் தொகுப்பு
💜 கனல் தீண்டா கவிதை இவள்..!!
💜நின் நீள் விழிகளில் கண்டேன் சொர்க்கம்..!!
💜 அரக்கனை அணைக்கும் மென்பனியே..!!
💜தீண்டாதே தீம்புனலே..!!
💜 உயிரோடு விளையாடு அசுரா..!!
💜முகிழும் முத்தங்கள் உன்னோடு..!!
💜 இது ஒருநாள் உறவா தலைவா..?
💜 மன்னிப்பாயா மைதிலி..?
💜மெய் நிற்க மீள் கொண்டேன்..!!
💜 தீயோடு தேன்மலர் நேசம்..!!
💜 புயலோடு மோதும் தாழம்பூ..!!
💜 லொஸ்ட் ஜெம்
💜 என்னருகில் தேன் நிலா..!!
💜 நின் ஸ்பரிசம் தித்திக்குதே..!!
💜 தடமில்லா ஓவியம் அவன்..!!
💜 மீராவின் பிரம்ம ராக்கதன்...!!
💜 வல்லினம் மிகும் காந்தர்வனே..!! (Direct book)
💜 இரு கண்களில் போர் வந்தது.
.!! (Direct book)
💜 இனி மீள்வதா இல்லை வீழ்வதா..?
💜 உதிரட்டுமே உள்ளத்தின் திரை..!!
🍁 சிறுகதை
💜 மண்ணோடு உறவாடு..!!
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#srivinithatamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#loveandromanticnovels
#tamilstoriesandpodcasts
#tamilstoriesaudiobooks
#tamilaudiobooks
#tamilaudiostory
#tamilaudiostorybook