Published On Sep 2, 2022
சில குடும்பங்களில் சில இறப்புகள் நடந்த பிறகு.. அந்த குடும்பத்தின் மொத்த செல்வாக்கும் சரியும். நல்லவைகள் நடக்காது. ஏதோ சபித்த மாதிரி... அடுத்தடுத்த சம்பவங்கள் நடக்கும். மொத்தத்தில் அந்த குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோஷமும் தொலைந்து... நடைபிணமாக வாழ்வதை பார்க்கலாம். சாஸ்திரத்தில் அதற்கான சில விதிகள் சொல்றாங்க.
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/...
show more