PAASAMINTRY THAVITHA ORU JEEVAN NANE | பாசமின்றி தவித்த ஒரு ஜீவன்,EVA.DR.SREEJITH ABRAHAM
Sreejith Abraham Ministries Sreejith Abraham Ministries
19.8K subscribers
23,059 views
361

 Published On Sep 21, 2018

EVA.DR.SREEJITH ABRAHAM, BRO,AARON[LYRICS&MELODY},MALAMARI JOY[MUSIC} SONG LYRICS-; பாசமின்றி தவித்த ஒரு ஜீவன் நானே
பாசத்துக்காய் ஏங்கின ஒரு ஜீவன் நானே (2)
அன்பாய் யாருமில்லை
ஆறுதலாய் யாருமில்லை
என்னை நேசிக்க ஒரு மனிதனில்லையே(2)
என்னை நேசிக்க ஒரு மனிதனில்லையே

1
என்மேல் பாசம் வைத்த மனிதர்கள் எல்லாமே
பின்புதான் தெரிந்தது அது வேஷம் என்று (2)
உண்மையான பாசம் எங்கே
உண்மையான நேசம் எங்கே
பரலோகில் ஒருவர் உண்டு என்ஏசப்பா(2)
- பாசமின்றி
2
நேசித்த மனிதரெல்லாம் என்னை வெறுத்தபோது
வேதனையால் ஏங்கி நின்ற நாட்கள் அதிகமே(2)
தேடின பாசம் எங்கே
தேடின என் நேசம் எங்கே
இன்றென்றும் என்றென்றும் எந்தன்ஏசப்பா(2)
- பாசமின்றி
3
கஷ்டத்தில் நான் இருப்பேன் என்றுசொன்ன மனிதரெல்லாம்
கஷ்டம் வந்தபோது என்னை மறந்து போனாரே(2)
கஷ்டங்களை நீக்கினவர்
கண்ணீரை துடைத்தவர்
கருணை தேவனே என் உள்ளத்தின் நாயகனே(2)
- பாசமின்றி

show more

Share/Embed