Published On Nov 25, 2020
EVA,DR,SREEJITH ABRAHAM, MUSIC : MALAMARI JOY, MY SINCERE THANKS TO THIS SONG LYRICS WRITER, SONG SHOOTED IN CSI DIVINE LOVE CHURCH,PERUMALMALAI,KODAIKANAL [22ND NOV 2020 ] SONG LYRICS-; ஜெபம் ஜெபம், ஜெபம் ஜெபம்
ஜெபம் ஜெபம், ஜெபம் ஜெபம்(2)
ஒரு மணிநேரம் ஒரு மணிநேரம்
விழித்திருந்து ஜெபிக்க கூடாதா(2)
ஆவி உற்சாகம் உலகதான்
மாமிசமோ பெலவீனமானது
- ஒரு மணிநேரம்
1
ஜெபத்தினால் தீராத
துன்பங்கள் ஏதுமில்லை
பின்பு ஏன் நீ இன்று ஜெபிப்பதில்லை(2)
ஜெபமென்பதோ ஜீவன்போன்றது(2)
ஜெபித்தால் ஜெயமாகும்
ஜெபித்தால் சுகமாகும். (2)
ஜெயம் ஜெயம், ஜெபம் ஜெபம்
ஜெயம் ஜெயம், ஜெபம் ஜெபம்(6)
- ஒரு மணிநேரம்
2
கோரேசின் காலத்தில்
தரியுவின் காலத்தில்
தானியேலின் காரியம் ஜெயமானது
காரணம் என்ன காரணம் என்ன (2)
முழங்காலேயன்றி வேறென்ன காரணம்
வேறென்னகாரணம் வேறென்னகாரணம்
ஜெயம் ஜெயம், ஜெபம் ஜெபம்
ஜெயம் ஜெயம், ஜெபம் ஜெபம்(6)
- ஒரு மணிநேரம்
3
அன்னாளும் ஜெபித்தால்
யாபேஸ்- ம் ஜெபித்தான்
தேவன் அவர் ஜெபத்திற்கு
பதில் கொடுத்தார். (2)
அழுகையின் நீரூற்று தான்ஜெபமென்பது
எழுந்து நீஜெபித்தால் சுகவாழ்வு நிச்சயம்
சுகவாழ்வு நிச்சயம் சுகவாழ்வு நிச்சயம்
ஜெயம் ஜெயம், ஜெபம் ஜெபம்
ஜெயம் ஜெயம், ஜெபம் ஜெபம்(6)
ஒரு மணிநேரம்