பகவத் கீதை கிருஷ்ணன் உபதேசம் part - 05 | bhagavad gita in tamil | bhagavath keethai |
SRI KRISHNA 1008 SRI KRISHNA 1008
27.4K subscribers
16,985 views
0

 Published On Sep 12, 2022

கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.
‪@srikrishna1008‬
Full part -    • பகவத் கீதை கிருஷ்ணன் உபதேசம்1-8  

வேதாந்தப் பார்வை
சுயதருமப் பார்வை
கர்ம யோகப் பார்வை
பக்தி யோகப் பார்வை
ஞான யோகப் பார்வை
தத்துவப் பார்வை
பிரகிருதி என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு தத்துவ ரீதியில் சொல்லப்பட்ட ஐந்தாவது வாதம்.
#krishnaupadesam #mahabaratham #mahabarat #arjunan #karnan #krishna #bagavadgeetha #krishnatalkies #karnanfans #hindutamil #sriraam

@srikrishna1008 எமது சேனலில் கிருஷ்ண பகவானின் உபதேசம், கிருஷ்ண தத்துவம் மற்றும் பக்தி மார்க்கம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் வழங்கி வருகிறோம். @srikrishna1008
   • பகவத் கீதை கிருஷ்ணன் உபதேசம்1-8  

show more

Share/Embed