ஆரியப்பூமாலை வரவு (காத்தவராயன் - பாடல்கள் - 22)
Puthumai TV Puthumai TV
8.59K subscribers
62,222 views
371

 Published On Feb 21, 2022

ஆரியப்பூமாலை வரவு (காத்தவராயன் - பாடல்கள் - 22)

குரல்கள் - க.ரஜீவன், சண் ஜெயன்,

ஹார்மோனியம் - தவநாதன் றொபேட்,

மிருதங்கம் - க.முருகையா,

உடுக்கு - யோகராஜா,

தாளம் - டேவிற்

ஒலிப்பதிவு - தவநாதன் றொபேட், தவநாதம் கலையகம், யாழ்ப்பாணம்.

ஒளிப்பதிவு, படைப்பு - இளங்கீரன், புதுமை படைப்பகம், யாழ்ப்பாணம்.

--

ஈழத்தமிழர்களின் மரபு வழியான கூத்து வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது காத்தவராயன் கூத்து ஆகும். இதனைச் சிந்துநடைக் கூத்து என்றும் அழைப்பர்.

சைவாலயங்களில் நேர்த்திக்காகவும் திருவிழாக் காலங்களில் கலை நிகழ்வாகவும் அம்மன் வழிபாடாகவும் காத்தவராயன் கூத்து ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

பாமர மக்களின் மனம் கவர்ந்த கூத்ததாக இருப்பது இதன் மற்றோர் சிறப்பாகும்.

show more

Share/Embed