4 வது சனிக்கிழமை இத்தனை விசேஷமா!ஒரே தெருவில் 28 பெருமாள் கருடசேவை கண்கொள்ளாகாட்சி
Aalayadharisanam Aalayadharisanam
26.5K subscribers
3,860 views
125

 Published On Oct 9, 2024

நான்காவது சனிக்கிழமைக்கு இதனை விசேஷமா ..ஒரே தெருவில் 28 பெருமாள் கருடசேவை கண் கொள்ளாக்காட்சி ‪@Aalayadharisanam‬

மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

show more

Share/Embed