"மெய்வழியின் - போராட்டங்ஙளும் வளர்ச்சியும்" - ( Erode Sabai /2024)
1,889 views
0

 Published On Sep 16, 2024

.                               ●
               ஆதியே   துணை

னமஸ்காரம்,

🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣

🪴சதுர் யுகத்திலும் தோன்றிய மெய்ஞான பீடங்ஙளும், மெய்ஞான மகத்துக்களும் பல போராட்டங்ஙளை சந்நித்து வந்நனர்.
 
🪴சுப்ரமணியக் கடவுள் குன்றுகள் தோறும் ஓடியும், இயேசு பிரான் சிலுவையில் இடப்பட்டும் ,
னபிகள் னாயகம் மக்காவிட்டு மதினா சென்று மறைந்நும், திடஞான கொண்டலராம் வடலூர் வள்ளல் பெருமான் அவர்கள் தனது தங்ஙளது னாற்பதாவது வயதில் தூல வலசு வாங்ஙியும், இது பிச்சுலகம் என்று காரி துப்புவித்து செல்கிறார்கள் என்றால் மக்கள் அவர்களுக்கு இழைத்த இடைஞ்ஞல்களும், கொடுமைகளும் எப்பேற்பட்டதாக இருக்கும்.
 
🪴அதற்கு சிறிதும் விதிவிலக்கு இல்லாமல் கலியுக அவதார மூர்த்தியராகிய னமது தெய்வம் அவர்களின் சரிதமும் அமைகிறது.
 
🪴உலக மக்களை உய்விக்க வரும்பொழுது  ஒவ்வொரு காலகட்டங்களிலும் அவர்கள் பல போராட்டங்களை சந்நிக்கிறார்கள்.
 
🪴திருப்பத்தூர் ஆரம்பப் பிரச்சார படலத்திலிருந்நு, இன்று 2024 வரை னடந்ந போராட்டங்ஙளும்,
 
🪴போராட்டங்ஙளின் சிங்ஙமொத்த திடத்த மெய்சிந்நையராகிய னம் தெய்வமவர்களின்
போராட்டங்ஙளுக்கு னடுவில் மெய்வழியை வளர்ச்சிப் பாதையில் னடத்தி வருகின்ற பாங்ஙினை பற்றிய  காணொளியைக் காணலாம் 👇

   • "மெய்வழியின் - போராட்டங்ஙளும் வளர்ச்ச...  

🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣🧣.

show more

Share/Embed