முளைப்பாரி ஊர்வலம தெரு வீதி உலா நடைபெற்றது
TK புளியங்குடி செய்திகள் TK புளியங்குடி செய்திகள்
1.99K subscribers
133 views
5

 Published On Oct 16, 2024

10 -ம்நாள் நிகழ்ச்சி புரட்டாசி மாதம் 30-ம் தேதி ( 16.10.2024) புதன்கிழமை
அதிகாலை 05.00 மணிக்கு :
அம்மன் ஊஞ்சல் ஆராதனை
ஊஞ்சல் ஆராதனை அன்பளிப்பு:திரு. M.அம்மையப்பன் நாடார் அவர்கள் திரு. G.பலவேசம் (எ) அறிவழகன் நாடார் அவர்கள் திரு. G.ஆறுமுகச்சாமி நாடார் அவர்கள்பொங்கலிடுதல்
காலை 06.00 மணிக்கு
பகல் 02.00 மணிக்குமுளைப்பாரி ஊர்வலம்
முளைப்பாரி அன்பளிப்பு
டைட்டானிக் ஃபிரண்ட்ஸ் கிளப்
முளைப்பாரி தொட்டி அன்பளிப்பு:
சக்தி விநாயகர் சங்கம்
மாலை 05.00 மணிக்கு :
சமுதாய மண்டகப்படியில்
அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெறும்
மாலை 06.00 மணிக்கு : பெருந்தலைவர் காமராஜர் கலையரங்கத்தில்
செய்கோட்டை திருமதி, S.மல்லிகா குழுவினரின் நாதஸ்வரம் மற்றும் சிறப்பு இராஜமேளம் நிகழ்ச்சி நடைபெறும்
கும்மியடித்தல் & ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெறும்
இரவு 07.00 மணிக்கு
கும்மி விளையாட்டு அண்ணாவி : திரு. M.செல்லப்பா நாடார் அவர்கள்
இரவு 07.50 மணிக்கு : அம்மன் பெரிய சப்பரத்தில் திருவீதி உலா, வானவேடிக்கை, செண்டா மேளம் நடைபெறும்
நிகழ்ச்சி ஏற்பாடு:
இந்து நாடார் உறவின்முறை கமிட்டி,

show more

Share/Embed