மதுரை மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தரிசிக்கும் முதல் கடவுள்...!
Appu Ramkumar Appu Ramkumar
521 subscribers
8,622 views
71

 Published On Jan 7, 2024

மதுரை மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தரிசிக்கும் முதல் கடவுள்...

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன்

மீனாட்சி அம்மன் கோவில் மொட்டை கோபுரம் அருகில் இருக்கும் மகா முனீஸ்வரர்.

மதுரையில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததும் இந்த மகா முனீஸ்வரரை தான் முதலில் தரிசிக்ககிறது.

குழந்தை பிறந்து முப்பது நாட்களுக்குள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தைக்கு நல்லத்து என்று ஒரு நம்பிக்கை மதுரை மக்களிடம் உண்டு.

show more

Share/Embed