Maha Periyava Arputhangal | மனிதாபிமானம் | பண்டரிநாதன் திருவடி | பூர்வ ஜென்மம் | கருணை தெய்வம்
VIJAYAN G VIJAYAN G
217K subscribers
245,752 views
1.8K

 Published On Jul 6, 2016

Discourse on Mahaperiyava Mahimai by Indra Soundar Rajan
தேவையை பூர்த்தி செய்வது - தலை சிறந்த மடாதிபதி - கோவிந்தா நாமாவிற்கு - ராம தாரக மந்திரம் - சரஸ்வதி நாமா கொடுத்திருக்கிற விளக்கம் .
அற்புதங்கள் - தன்னை உதாரணம் காட்டி மற்றவர்களை திருத்தியவர் | பிரசனைகளை திருத்தி வைப்பவர் | நேத்ர தீட்சை , சர்வம் நாராயணன் , நாராயணுக்கு அர்ப்பணம் , நாரதர் மூலம் நாராயண மந்திர சக்தியின் பெருமை - புழு முதல் ரிஷிவரை | நாராயணன் மந்திரம் சொல்லும் பொது உங்களுக்குள் இருக்கும் அகந்தை, பாபங்கள் சாகட்டும் , உயர்ந்த பிறவிகள் கிடைக்கட்டும் - பார்க்காத கடவுளை எப்படி நம்புகிறோம் - பூர்வ ஜென்ம புண்ணியம் - நம் மனம் அவருடைய திருவடிக்கு போகவேண்டும் , மனத்தை வாங்கச்செய்தல். ஆகமப்படி பண்டரிபுரத்தில் பண்டரிநாதன் திருவடியை தொட்டு வணங்கலாம் , வேறு எங்கும் கிடையாது . பண்டரிநாதன் திருவடியில் உயிர் விடவேண்டும் என்று சிலபேர் வருவார்கள். பாண்டுரங்க பண்டரிபுரம் - விட்டல விட்டல விட்டல பாண்டுரங்கா. ..
நாமஸ்மரணை செய்யுங்கள் , கன்னியாதானம், | நடமாடும் தெய்வம், காமாக்ஷியுடன் பேசி நம் குறைகளை தீர்த்தவர் - முக்தியடைந்தார் , சிலை என்று நினைத்தாள் சிலை, அவர் உட்கர்த்திருக்கிறார் என்றல் அவர்தான்
#mahaperiyava #kanchimamuni #திருவடி #holyfeet #vitthal #pandurangan #பண்டரிபுரம் #பண்டரிநாதன்திருவடி #பூர்வஜென்மம் #கருணைதெய்வம் #நேத்ர_தீட்சை #indrasoundarrajan #இந்திராசௌந்தர்ராஜன் #விட்டல_விட்டல #pandaripuram #vitthal
#vijayan

show more

Share/Embed