சீமந்தம் பாடல்
Sakthi Mandali Sakthi Mandali
665 subscribers
70,375 views
420

 Published On Aug 23, 2021

வளைகாப்பு என்ற பண்டைய தமிழர் சடங்கு #அவரவர் குடும்ப வழக்கப்படி# செய்கிறார்கள். மணப்பெண் போலவே #பெண்களை அலங்கரித்து கைநிறைய வளையல்களை# அடுக்குகிறார்கள். பெண்களே பங்கேற்கும் இவ்விழாவில் #மகப்பேறடைந்த தாய்மார்கள் வந்திருந்து புதியதாக தாய்மை எய்தியிருக்கும் பெண்ணிற்கு வளையல்கள்# அணிவதும் தாங்களும் அணிந்து கொள்வதும் நிகழும்.
இளஞ்சிசு #உயிர் வாழ்தல் வீதம் குறைந்தும்# மகப்பேறு கால மரணவீதம் கூடுதலாகவும் இருந்த பண்டைக்காலத்தில் சூலுற்றப் பெண் #நல்ல முறையில் ஈன்றெடுக்க வேண்டும்# என இச்சடங்கு வந்திருக்கலாம்.மற்றொரு கருத்தாக #ஆறாம் மாதம் முதல் குழந்தையின் கரு வெளியுலகை #உணரத் தொடங்குகிறது; அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக #இந்தச் சடங்கு நடத்தப்படுவதாகக் #கூறப்படுகிறது.

சில குடும்பங்களில் #வேதியரை அழைத்து சிறப்பு யாகம் #ஒன்றை #பும்சுவன சீமந்தம்# என்று நடத்தப்படுகிறது.

show more

Share/Embed