#அய்யனார் 💥 ஆதியிலே மகாதேவன் பாதியிலே பத்மநாபன் பிணத்தில் மாலை சூடிய தெய்வம் அருள்மிகு ஸ்ரீ ஒத்தபனையடியான் என்று பெயர் பெற்ற தலங்களில் காட்சி தருகிறார் 🙏