Published On Jun 26, 2024
நாம் அன்றாடம் தினசரி செய்தி தாள்களில் வறுமையின் காரணமாக குழந்தை குட்டிகளுடன் தற்கொலை செய்து இறந்தவர்களை பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த காலத்தில் ஒரே ஒரு நல்லதங்காள் வறுமையின் காரணமாக தான் பெற்ற ஏழு குழந்தைகளுடன் முடிந்ததாகவும், நாட்டுப்புற பாடலாகவும் பாடப்பட்டு வருகிறது. நல்லதங்காள் கதாபாத்திரமானது பெரும்பாலானவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிய கதாபாத்திரமாக அமைந்ததால் இந்த கலை வடிவமானது விரைவில் ஆட்கொள்கிறது.
show more