Published On Jan 23, 2019
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ராதாபுரம் மதுரா, தாழம் ஓடை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஸ்வர்ண காமாட்சியம்மன் திருவிளையாடல் என்னும் ருத்திர வன்னிய நாடகம் நான்காவது ஆண்டாக அதி விமரிசையாகநடந்து முடிந்தது. . . .
இதில் எனது தகப்பனார் திரு. மா.இராஜா அவர்கள் ஸ்ரீ ஸ்வர்ண காமாட்சியம்மன் வேடம் தரித்து மிகவும் சீரும், சிறப்புமாக ஆடி முடித்துள்ளார்.
இதை பார்க்கும் அனைவரும் LIKE & COMMENT செய்யவும்.....
show more