Published On May 6, 2022
வீட்டில் நிலைப்படியின் இரு பக்கங்களிலும் மாடங்கள் இருக்கும். மாலை நேரத்தில் இருபுறமும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். கரண்ட் இல்லாத காலத்தில் இதை ஆன்மீக சடங்காக செய்து தெருவை வெளிச்சமாக வைத்து இருந்தார்கள்.முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள். # பழமை_புதுமை............. # Pazhamai _Puthumai...............
show more