ஏன் திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளை தரிசிக்க வேண்டும் | திருமலையின் ரகசியங்கள் | thiruppathi
CHENDUR AANMEEGAM CHENDUR AANMEEGAM
696 subscribers
1,522 views
10

 Published On Sep 16, 2024

ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.


பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.


#hindutemple #thiruppathi #venkatesaperumal #thirumalai #perumal #திருப்பதி #திருமலை #பெருமாள்

show more

Share/Embed