Published On May 4, 2024
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் சூரியபுர காட்டுப்பகுதியில் உலகிலேயே மிக அரிதாகவே காணப்படுகிற கொம்பு யானை ஒன்று வீதியோரம் பார்ப்பதற்கு அதிசயமான முறையில் நடமாடுவதுடன் மான் குட்டிகலும் மேய்ந்து திரிவதையும் அவதானிக்க முடிந்தது .
அதே நேரம் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் மோதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன .
இந்த நிலையில் கந்தளாய் சூரியபுர குப்பை மேட்டை நோக்கி அதிகளவிலான யானைகள் படையெடுத்து வருகின்றது .
குறிப்பிட்ட யானைகளை காண்பதற்காக வீதியில் செல்லும் பயணிகள் சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு செல்வதையும் காணமுடிந்தது.
show more