Published On Sep 24, 2024
தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை
மதுரை மாவட்டம் நடத்தும் மாபெரும் மீலாது விழா மற்றும் சமயநல்லிணக்கவிழா
இரண்டாம் அமர்வு:
சிறப்பு பட்டிமன்றம்-
தற்காலத்தில் மனிதநேயம் வாழ்கிறதா?வீழ்கிறதா?
நடுவர் : தோப்புத்துறை மௌலானா அல்ஹாஜ் K.M .ஷாஹுல் ஹமீது பாகவி ஹழ்ரத் அவர்கள்,
வாழ்கிறதே :
மௌலானா M.அஹ்மது ரிஸ்வான் கைரி ஹழ்ரத், செயலாளர் மேலூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
மௌலானா B.பைரோஸ்கான் மன்ப ஈ ஹழ்ரத், செயலாளர் புதூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
வீழ்கிறதே :
மௌலானா M.முஹம்மது அப்துல்லாஹ் ஸ ஆதி ஹழ்ரத்,நிகாஹ் கவுன்சில் பொறுப்பாளர் , மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
மௌலானா B.முஹம்மது முஸ்தபா ஸ ஆதி ஹழ்ரத், பேராசிரியர் JMS அரபிக் கல்லூரி வரிச்சியூர் மதுரை 20
show more