Published On May 8, 2019
கடந்த 24, 25 நவம்பர் 2018-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களம் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த "அனைத்துலக நவீன தமிழிலக்கியக் கருத்தரங்க"-த்தின் காணொளிகள்.
show more