பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே பாடல் | Poovizhi Vaasalil song | K. J. Yesudas, Janaki .
4k Old Classic Movie & Song 4k Old Classic Movie & Song
216K subscribers
777,505 views
1.7K

 Published On Feb 22, 2023

#sivaji #sujatha #vijayakumar #tamilsongs #lovesongs #ilayaraja #4koldsongs
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே பாடல் | Poovizhi Vaasalil song | K. J. Yesudas, Janaki . Tamil Lyrics in Description .
Movie : Dheepam
Music : Ilaiyaraaja
Starring : Sivaji Ganesan, Sujatha, Vijayakumar, Sangeetha
Song : Poovizhi Vaasalil
Singers : K. J. Yesudas, Janaki
Lyrics : Pulamaipithan
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

பெண் : அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது

பெண் : மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுது
துடிக்கும் இளமை
தடுக்கும் பெண்மை

ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
பெண் : ஆஹா
ஆண் : இளங்கிளியே கிளியே
பெண் : ஆஹா
ஆண் : அங்கு வரவா தனியே
பெண் : ஆஹா
ஆண் : மெல்ல தொடவா கனியே
பெண் : ஆஹா
ஆண் : இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே
பெண் : ஆஹ்ஹா…

ஆண் : இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது

ஆண் : கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும்
பொருத்தம் தானே

பெண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
இங்கு வரலாம் தனியே
மெல்ல தொடலாம் எனையே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைத்தது உனையே

ஆண் : கலைந்தாடும் கூந்தல்
பாய் போடுமோ
பெண் : கலை இது அறிமுகம்
வேண்டுமா

ஆண் : அசைந்தாடும் கூந்தல்
நாமாகவோ
ஆண் : நவரச நினைவுகள்
போதுமா

ஆண் : பூமேனியோ மலர் மாளிகை
பெண் : பொன்மாலையில் ஒரு நாழிகை
ஆண் : நாளும் நான் ஆடவோ
பெண் : அணைக்கும்
ஆண் : துடிக்கும்
பெண் : சிலிர்க்கும் மேனி

பெண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
ஆண் : ஆஹா
பெண் : இளங்கிளியே கிளியே
ஆண் : ஆஹா
பெண் : இங்கு வரலாம் தனியே
ஆண் : ஆஹா
பெண் : மெல்ல தொடலாம் எனையே
ஆண் : ஆஹா
பெண் : இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைத்தது உனையே
ஆண் : ஆஹ்ஹா…..

show more

Share/Embed