Published On Feb 28, 2024
சென்னை மாநகரில் பௌர்ணமி நாளில் மூன்று அம்மன் கோவில்களை தரிசனம் செய்வது சிறப்பு அந்த வழிபாட்டு முறைகளைப் பற்றி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது#pournamiammantemple
காலை :இச்சா சக்தி
மேலூர் அருள்மிகு திருவுடை நாயகி திருமணங்கேஸ்வரர் திருக்கோவில்.
நண்பகல்: ஞான சக்தி
திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடைய நாயகி திருவொற்றீஸ்வரர் திருக்கோவில் .
மாலை: கிரியா சக்தி
திருமுல்லைவாயில் அருள்மிகு கொடியிடை நாயகி மாசிலாமணிஸ்வரர் திருக்கோவில்.
சென்னையில் பௌர்ணமி நாளில் முழு தினமும் திறக்கப்பட்டு இருக்கும் இந்த மூன்று அம்மன் கோவில்களையும் தரிசனம் செய்வது மிக சிறப்பான பலன்களை நல்கும்.
show more