சென்னையில் பௌர்ணமி மூன்று அம்மன் கோவில் தரிசனம்|three amman temple darisanam chennai|
hari manickam hari manickam
13.9K subscribers
202 views
4

 Published On Feb 28, 2024

சென்னை மாநகரில் பௌர்ணமி நாளில் மூன்று அம்மன் கோவில்களை தரிசனம் செய்வது சிறப்பு அந்த வழிபாட்டு முறைகளைப் பற்றி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது#pournamiammantemple

காலை :இச்சா சக்தி

மேலூர் அருள்மிகு திருவுடை நாயகி திருமணங்கேஸ்வரர் திருக்கோவில்.

நண்பகல்: ஞான சக்தி

திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடைய நாயகி திருவொற்றீஸ்வரர் திருக்கோவில் .

மாலை: கிரியா சக்தி

திருமுல்லைவாயில் அருள்மிகு கொடியிடை நாயகி மாசிலாமணிஸ்வரர் திருக்கோவில்.


சென்னையில் பௌர்ணமி நாளில் முழு தினமும் திறக்கப்பட்டு இருக்கும் இந்த மூன்று அம்மன் கோவில்களையும் தரிசனம் செய்வது மிக சிறப்பான பலன்களை நல்கும்.

show more

Share/Embed