மாந்திரீகம்
Devaboomi Devaboomi
2.04K subscribers
20 views
0

 Published On May 14, 2024

தீய சக்திகளை வசியம் செய்வதற்காக செய்யப்படும் ஒரு வகை பூஜை முறையை மாந்திரீகம், செய்வினை, பில்லி, சூனியம் என்கிறோம். தனது சுய லாபத்திற்காகவோ அல்லது தீய சக்திகளை பயன்படுத்தி கண்கட்டு வேலைகள் செய்து மற்றவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ இழப்பை அல்லது பாதிப்பை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

ஒருவரின் தலைமுடி, உடைகள், போட்டோ ஆகியவற்றை பயன்படுத்தியோ அல்லது அவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்க்க வைத்தோம் வசியம் அல்லது மாந்திரீக சக்திகளை பயன்படுத்தி, சம்பந்தப்பட்டவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்கள். மாந்திரீகம், செய்வினை போன்றவை ஒன்றும் புதியது அல்ல. இது காலம் காலமாக இருந்து வருவது தான். இந்த கலியுகத்திலும் கூட இதை குலத் தொழிலாக செய்பவர்கள் ஏராளமாக உள்ளனர்.

licence under creative commomns : By attribute 3.0
https://creative commomns.org/licenses/by/3.0
For any copyright concers,contact us at our [email protected] we will act upon your query immeditately

   / @devaboomi633  

show more

Share/Embed