Published On Sep 30, 2024
காதலித்து மணந்ததன்னுடைய காதல் மனைவியை கர்ப்பிணியாக தன் தந்தையின் பாதுகாப்பில் விட்டுவிட்டு செல்கிறான் பணியாற்ற. ராணுவத்திற்கு. ஏழைஎன்பதற்காகவும் தன் சொல்லை கேட்காமல் அவளை தன் மகன் மணந்தான் என்பதையும் மனதில் வைத்து தன் மகன் ராணுவம் சென்றவுடன் அந்த பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் விரட்டிவிடுகிறார். வீதிக்கு வரும் அந்த பெண், தன் குழந்தைக்கு பாடும்' தாலாட்டுதான், இந்த பாடல்.
show more