பாலகனாய்ப்பள்ளிகொண்டபெருமாள்/எங்கே?திருசிறுபுலியூர்வைணவதிவ்வியதேசத்தில்/
தமிழ் பாலாறு தமிழ் பாலாறு
2.15K subscribers
133 views
15

 Published On Sep 2, 2024

108 திவ்ய தேசங்களில் திருசிறுபுலியூர் ஒன்று/திருமங்கையாழ்வார் 10 பாடல்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்/மாயவரம் திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி மீ./பக்கத்தில்உள்ள சிறப்பான கோயில் கள் கும்பகோணம் திருவாரூர் திருப்பாம்புரம் திருவாஞ்சியம்/புலிக்கால் முனிவருக்கு சிறப்பான இடம்/ஆதிசேஷனுக்கு வரம் அளித்த தலம்/ராகு பரிகாரஸ்தலம்/அருமா கடல் அமுதன்/தாயார் தயா நாயகி/திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்/மாயவரத்தில் இருந்து 20 ,கி.மீ/நாக தோஷ நிவர்த்திக்கு நல்ல தளம்/கருவறையில் பெருமாளுக்கு கீழே புலிக்கால் முனிவர் இருக்கிறார்/ஒரு குட்டி புலி தூங்குவது போல பள்ளிகொண்ட பெருமாள்/பாலகனாய் வடிவம்/ஆன்மீகம்/தமிழ் பேச்சு/ கவிஞர்ச.இலக்குமிபதி/

show more

Share/Embed