கடன்மேல கடனா..? டோன்ட் வொரி... ருணம் போக்கும் கடவுளுக்கு ஒரு பூஜைய போடுங்க.
DrSTAR ANAND RAM DrSTAR ANAND RAM
675K subscribers
162,565 views
1.4K

 Published On Mar 3, 2018

This channel run by Aksyum Divine Center , coimbatore
founder - குபேர குருஜி Dr.Star Anand ram
Our contact numb -
For calling 98946 24425 & 97900 44225
Whts up - +91 98946 24425 & +91 99769 24786

Our mail id - [email protected]

Facebook link-   / mrstaranand  

Twitter link - @STAR_ANAND

Instagram link - drstaranand

Helo Link - Dr.Star Anand ram http://m.helo-app.com/s/ZccRSsF



Our office Address

குபேர குருஜி
Dr.Star Anand ram
AKSHYUM DIVINE CENTRE
347, KAMARAJAR ROAD
OPP TO ALOFT HOTEL
IOB BANK BUILDING BACKSIDE
UPPILIPALAYAM PO
COIMBATORE - 641015
Website - www.moneyattraction.com
Web tv - www.Aksyumtv.com கடன்மேல கடனா..? டோன்ட் வொரி... ருணம் போக்கும் கடவுளுக்கு ஒரு பூஜைய போடுங்க...

நல்ல வேலை, மாதம் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம், இனிமையான குடும்பம்... இப்படித்தான் நம் பெற்றோர்கள் செழிப்பா வாழ்ந்தாங்க. ஆனா இப்ப அப்படியா இருக்கு. பல ஆயிரம் முதல் லட்சக் கணக்கில் சம்பளம், வீடு, கார் என சகல வசதிகள் வந்தாலும் கூடவே கடன் தொல்லையும் நம்மை தொற்றிக் கொண்டுதானே உள்ளது. கிரெடிட் கார்டு, வீட்டுலோனு, காரு லோனுன்னு சம்பாதிக்குற காசு எங்க போகுதுன்னே தெரியல. மாசம் ஆச்சுன்னா கழுத்த நெரிக்குற கடன் வேற. இப்படிப்பட்ட நெருக்கடியில இருந்து எப்படி தப்பிக்குறதுன்னு தெரியலையா ?

உள்நாட்டு வேலையோ, வெளிநாட்டு வேலையோ, இல்ல சுயதோழிலோ எந்த காரியத்தை தொட்டாலும் கடன். வரது என்னமோ 10 ஆயிரமா இருந்தாலும், வெளிய போறது 20 ஆயிரத்த தாண்டுது. அன்றாட தேவைக்கு வழி இல்லாவிட்டாலும், ஆடம்பரத் தேவைக்காக பல ஆயிரம் செலவு செய்யுறத குறைச்சுக்க நீங்க முயற்சித்தாலும் முடியவில்லையா ?. டோன்ட் வொரிங்க, ஒரு முறை இந்தக் கோவிலுக்கு போய் வேண்டிட்டு வாங்க.

என்னதான் பன்னலாம் ?

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாம சிரமப்படுவோரும், கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாம திண்டாடிவருவோரும் ருணம் போக்கும் கணபதிய வழிபட்டா போதுங்க. மனமுருகி நாம் செய்யும் வேண்டுதலை ஏற்கும் அந்த விஷேச கணபதி கடன் சுமையால் ஏற்பட்டுள்ள வலியை நீக்கி உடன் உறுதுணையா நிற்பார் என்பது தொன்நம்பிக்கை.

எங்கெல்லாம் இருக்கார் ?

மயிலாடுதுறை, வாரணாசி, பிள்ளையார்பட்டி, சிருங்கேரி சாரதா பீடம் உள்ளிட்ட திருத்தலங்களில் தோரண கணேசர் அமர்ந்துள்ளார். கடன் தீர்க்கும் கணபதி வழிபாடு மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவகடன், பித்ருகடன், மானுடக் கடன்களைத் தீர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். மானுட கடனைத் தீர்க்கக் கணபதி வழிபாடு ஏற்றது. ருணம் என்ற கடனைத் தீர்க்காதுவிட்டால் நம் மனமும், வாழும் காலமும் ரணமாகிவிடக்கூடும். இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நலம் தரவல்லது இந்த கணபதி வழிபாடு.

show more

Share/Embed