Published On Sep 25, 2021
backround video made by Ella pix from pixabay. கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சுயம்புலிங்கம் உருவாகியுள்ள சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் திருமணம் ஆகாதவர்களுக்கு வெள்ளிக் கிழமையில் வரும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் இனிதே நிறைவேறும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு பவுர்ணமி அன்று அம்மனை தரிசித்துவிட்டு அன்று இரவு அன்னப் பட்சியின் காட்சி தரும் சிவன் பார்வதியை கண்டு வந்தால் கண்டிப்பாக குழந்தை பேறு உண்டாகும், மூன்று தலைமுறைகளுக்கு உண்டான பித்ரு சாபங்கள் நீங்க எந்த பாடலீஸ்வரர் வணங்குவதன் மூலம் மூன்று தலைமுறைகளுக்கு உண்டான பித்ரு சாபம் நீங்கப் பெறலாம், 12 வகையான பூக்கள் பூக்கும் விருட்சத்தை கொண்ட தலமாகம், இந்த பதிவில் வெளிவரும் அனைத்து வீடியோக்களும ஆண்மீக சார்ந்த பதிவு மட்டுமே அதனால் என் பதிவை காணும் அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவு தாருங்கள்