அன்னாசி பழத்துல வெடி வைச்சு ரெட்டை உசுரா இருந்த யானையை கொல்லுறானே மனுஷன். யானை போன்ற பெரிய மிருகங்கள்,சைவம் தின்பதாக இறைவன் படைத்தான், இல்லைன்னா நாம எல்லாம் இருக்க முடியுமா?