திருஅருட்பா - மலையன்குளம் இசக்கிஅம்மன்
Malayankulam Esakki Malayankulam Esakki
1.42K subscribers
431 views
18

 Published On Jul 16, 2021

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

show more

Share/Embed