Published On Feb 17, 2015
பரலோக யாத்திரையில் பரனெ உந்தன் திரு சமுகம்..(2)
அதிசயமே தினம் துதிப்பேன்.
அதிசயமே தினம் துதிப்பேன்.
(மேகஸ்தம்பம் மும் அக்னிஸ்தம்பம் மும்
அனுதினம் என்னை நடத்தும்.
என் சமுகம் உன் முன் செல்லும் என்றீர்.
இளைப்பாறுதல் அதுவே.)....(2)
1)... தண்ணீர்களை நான் கடந்திடும் வேலை என்னுடன் இருப்பேன் என்றீர்.
ஆறுகள் என்மேல் புறல்லுவதில்லை..
அக்கினி தகிப்பதில்லை...(2)
(பரலோக யாத்திரையில்
பரநெ உந்தன் திரு சமூகம்.........)....(2)
show more