ஆளப்போறான் தமிழன்! உலகத்தின் மிகப்பெரிய கோவிலைக் கட்டியது தமிழனா? பகுதி - 2
Praveen Mohan Tamil Praveen Mohan Tamil
621K subscribers
150,409 views
4.1K

 Published On Aug 22, 2021

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - அறிமுகம்
00:27 - அங்கோர் வாட்டின் அளவு
01:37 - கோபுரங்கள்
02:18 - தோராயமான கணக்கு
04:48 - சாத்தியமேயில்லை
05:32 - பாறை குவாரி
06:33 - ஆராய்ச்சியாளர்களின் கருத்து
08:00 - மர்மமான கட்டிடக்கலை
10:03 - சொர்கத்துக்கு சமமா?
13:00 - அங்கோர் வாட்டை கட்டியது யார்?
17:33 - முடிவுரை

Hey guys, இன்னைக்கு நம்ம கம்போடியால இருக்குற மர்மமான அங்கோர் வாட் கோவில பத்தி பாக்க போறோம். அதுல நெறய்ய விசித்திரமான ரகசியங்கள் ஒளிஞ்சுருக்கு. இது 900 years -க்கு முன்னால, சாதாரண கருவிகள வச்சு கட்டுனதா Historians சொல்றாங்க. ஆனா இந்த வீடியோவோட முடிவுல, இதுல கொஞ்சம் கூட உண்மை இல்லங்கிறத என்னோட சேந்து நீங்களும் ஒத்துபீங்கன்னு நான் நெனைக்குறேன்.
இது உலகத்திலேயே ரொம்ப பெரிய religious monument அதாவது ஆன்மீக தலம்-ன்றது உங்களுக்கு தெரிஞ்சுருக்கலாம், ஆனா இது எவ்வளவு பெரிய கோவில் தெரியுமா? இந்த கோவில் 400 ஏக்கர் பரப்பளவுக்கு மேல இருக்கு. அதாவது Rome-ல இருக்கற முழு வாடிகன் city-அ விட மூணு மடங்கு பெருசு, இல்லன்னா ஒரு அமெரிக்கன் football ground-அ விட கிட்டத்தட்ட 3௦௦ மடங்கு பெருசு.
இப்ப ஓரளவுக்கு உங்களால இந்த கோவிலோட அளவ guess பண்ண முடியும். ஒரு வேள நம்ம நடக்குற இடம், அப்பறம் காலி இடம், சுத்தி இருக்கற நிலத்த விட்டுட்டா கூட, இங்க இருக்குற stone blocks மட்டும் ஏறகுறைய 1௦௦ லட்சம் சதுரடி இருக்கும். அப்பறம் நாம இதோட நிலப்பரப்ப, 2dimension-ல பாக்காம, இதோட volume-அ 3dimension -ல பாக்கணும். ஏன்னா இத layers-ஆ, அதாவது அடுக்கடுக்கா கட்டிருக்காங்க.
அதுல ஸ்டோன் ப்ளாக்ஸ், தூண், சீலிங், கோபுரம்னு எல்லாமே இருக்குது. நடுவுல இருக்குற செமயான கோபுரம், கிட்டத்தட்ட ஒரு drillbit மாதிரி தெரியுது, அது இத்தன வருஷத்துக்கு அப்புறமும் இன்னும் இந்த சிட்டிலயே உயரமான structure- ஆ இருக்கு.
Centre-ல இருக்குற கோபுரத்தோட உயரம் 213 அடி. அப்புறம் இந்த view-அ தான் கம்போடியாவோட flag-ல print ஆகியிருக்கு. இந்த கோவிலை கட்றதுக்கு அப்போ எவ்ளோ பாறை தேவைப்பட்டுருக்கும்னு யோசிச்சு பாருங்க. இதோட area அதாவது பரப்பளவு 1௦௦ லட்சம் சதுரடி, அப்புறம் இதோட pyramidal height 2௦௦ அடிக்கும் மேல இருக்குது.
இந்த பிரமிட செய்ய பயன்படுத்தப்பட்ட மொத்த sandstone-அயும் calculate பண்ணா, நமக்கு கிட்டத்தட்ட 5 கோடியே 20 லட்சம் டன் பாறைகள் இருக்கும். நான் இந்த கல்லோட density-ய வச்சு கால்குலேட்டர்ல அதோட வெயிட்ட கணக்கு போட்டு பாத்தேன்.
நாம ஏற்கனவே foundation-ல இருக்குற கல்லுங்கள சேர்த்துக்கல. நாம இந்த அகழிக்குள்ள பல அடி ஆழத்துல இருக்குற லட்ச கணக்கான கல்லுங்களையும் கணக்குல சேத்துக்கல. ஏற்கனவே அது மட்டுமே 5 கோடியே 20 லட்சம் டன் கல்லாயுடுச்சு.
நா இப்போ இந்த number-ல இருந்து 2௦% மட்டும் எடுத்துக்க போறேன். இதுல இருந்து நமக்கு atleast ரொம்ப குறைஞ்சபட்ச அளவாவது தெரிய வரும். ஏன்னா அங்கோர் வாட் உண்மையிலேயே solid பிரமிட் கிடையாது. அதுல நடுல நடுல, நிறைய empty spaces இருக்கு.
இப்போ நம்ம 2௦% க்கும் கம்மியா எடுத்துப்போம், அதாவது ஒரு கோடி டன். இதுல இருந்து, இந்த கோவிலை கட்டுறதுக்கு ரொம்ப ரொம்ப குறைஞ்சபட்சம் ஒரு கோடி டன் கல்லாவது தேவைப்பட்டிருக்கும்.
சரி, இப்போ எதுக்காக நம்ம இந்த கோவில் stone blocks -ஓட weight-அ கணக்கிடறோம்?
ஏன்னா, archelogist-ம் historians-ம், இந்த முழு கோவிலும் வெறும் 37 வருஷத்துல கட்டப்பட்டதுன்னு வாதாடுறாங்க.
மக்கள் உளியயும், சுத்தியயும் வச்சு தான் கோவில் கட்டுனாங்க, அப்படின்ற ஒரு standard-ஆன theory-அ பத்தி உங்களுக்கு தெரியும். இந்த மக்களெல்லாம் ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துல இருந்து சூரிய அஸ்தமனம் வரைக்கும், 37 வருஷமா வேல பாத்தாங்கன்னு இப்போ நம்ம assume பண்ணிக்கலாம்.
அப்படி அவங்க முழுசா 12 மணி நேரமா எந்த இடைவெளியும் இல்லாம, சாப்பிடாம, கொஞ்சங்கூட கண் இமைக்காம, மழை, போர், பண்டிகை இப்படி எதுவுமே இல்லாம 37 வருஷமா வேல பாத்துருந்தா
அது மொத்தமா ஒரு லச்சத்து அறுபத்தி ரெண்டாயிரத்து அறுவது மணி நேரம் இருக்கும்.
இப்போ நம்ம கணக்கு படி, கல்லுங்களோட எண்ணிக்கையை, நேரத்தால வகுத்தா, நமக்கு கிடக்கிற பதில், தோராயமா 60 டன்.
அதாவது அவங்க ஒவ்வொரு மணி நேரத்துலயும் 60 டன் கல்லுங்கள வெட்டி வெட்டி place பண்ணிருக்கணும். அதாவது ஒவ்வொரு நிமிஷத்துக்கும் 1 டன் கல். அப்போ அவங்க ஒரு நிமிஷத்துல ஒரு டன் கல்லுங்கள அளந்து, வெட்டி, செதுக்கி, தூக்கி வச்சு அடுக்கிருக்கனும். இது கண்டிப்பா நடக்காத ஒரு காரியம்.
இன்னைக்கு இருக்குற modern machinery வச்சு கூட, நம்மlaala இதை செஞ்சு முடிக்க முடியாது. ஒவ்வொரு நிமிஷமும் ஒரு டன் அளவுக்கு கல்லுங்கள, வெட்டி, அடுக்கி, polish பண்ணி place பண்ற டெக்னாலஜிய நாம இன்னும் கூட develop பண்ணல. அது ஒவ்வொரு நிமிஷமும், 1000 கிலோ கல்லுங்கள விட அதிகம்.
இதுல இன்னும் ரொம்ப வினோதமான விஷயம் என்னன்னா, இங்க எங்கேயுமே அக்கம் பக்கத்துல கல் குவாரியே இல்ல. அப்டி இருக்கும் போது இவ்ளோ பாறைnga எங்க இருந்து வந்துச்சு?
இந்த kallungala வெட்டி, transport பண்ற ரெண்டு வேற வேற quarry sites-அ Archeologists கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த main sandstone குவாரி இங்க இருந்து 50 மைல் தூரத்துல Phnom Kulen மலைல இருக்குது. இன்னைக்கு இருக்குற modern வண்டி, modern கருவி, நல்ல ரோட வச்சு, இங்க இருந்து 10 மைல் தூரத்துல இருக்குற, 5 கோடி டன் கல்லுங்கள கொண்டு வரதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்னு யோசிச்சு பாருங்க.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

show more

Share/Embed